More Articles

வாழைக்கு சொட்டு நீர் பாசனம் : விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

வாழைக்கு சொட்டு நீர் பாசனம் : விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

Tirupur: வாழைக்கு சொட்டு நீர் பாசனம் அளிப்பது தொடர்பாக, தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்த, விவசாயிகள் சுற்றுலாவில் 125 பேர் பங்கேற்றனர்.வாழை பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பது தொடர்பான சுற்ற

March 12, 2010 No Comments Full Story

கால்நடைகளுக்கு பராமரிப்பு அவசியம்’

கால்நடைகளுக்கு பராமரிப்பு அவசியம்'

Tirupur: "கோடை வெயில் தாக்கத்தால் கால்நடைகளுக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படுகின்றன. அவைகளுக்கு, உரிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்,'' என கால்நடை ஆராய்ச்சி மற்றும் பல்கல

March 12, 2010 No Comments Full Story

உள்ளூர் சந்தையில் பட்டுக்கூடு கொள்முதல் குறைந்தது : சீனா இறக்குமதி அதிகரிக்கும் வாய்ப்பு எதிரொலி

உள்ளூர் சந்தையில் பட்டுக்கூடு கொள்முதல் குறைந்தது : சீனா இறக்குமதி அதிகரிக்கும் வாய்ப்பு எதிரொலி

Udumalai: சீனாவில் இருந்து பட்டு நூலிழை இறக்குமதி அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கூறி, ரீலர்கள் உள்ளூர் சந்தையில் பட்டுக்கூடுகள் கொள்முதலை குறைத்துள்ளனர். இதனால், பல ஆயிரம்டன் கூடுகள் தேங்கி

March 12, 2010 No Comments Full Story

மகா சிவராத்திரி விழா

மகா சிவராத்திரி விழா

Udumalai : உடுமலை சக்தி விநாயகர் கோவிலில், நாளை (மார்ச் 13) மகா சிவராத்திரி விழா நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 9.00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், இரவு 12.00 மணிக்கு மூன்றாம் கால பூஜ

March 12, 2010 No Comments Full Story

செம்மொழி மாநாடு சிறக்க தமிழில் 3 கோடி அர்ச்சனை

செம்மொழி மாநாடு சிறக்க தமிழில் 3 கோடி அர்ச்சனை

Avinashi: செம்மொழி மாநாடு சிறப்பாக நடக்க கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மூன்று கோடி அர்ச்சனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் ஜூன் மாத

March 12, 2010 No Comments Full Story

பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு : அகற்ற மாநகராட்சி விடாமுயற்சி

பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு : அகற்ற மாநகராட்சி விடாமுயற்சி

Tirupur: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. [caption id="attachment_1534" align="alignleft" width="250" caption="old bus stand"][/caption]தினமும் ஏர

March 12, 2010 No Comments Full Story

அஞ்சலகத்தில் மின் கட்டணம் செலுத்த வசதி வருமா? : சென்னையை பின்பற்றுமா, திருப்பூர் தபால் துறை

அஞ்சலகத்தில் மின் கட்டணம் செலுத்த வசதி வருமா? : சென்னையை பின்பற்றுமா, திருப்பூர் தபால் துறை

அஞ்சலகத்தில் மின் கட்டணம் செலுத்தும் வசதி, சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; இவ்வசதியை, நெரிசல் மிகுந்த திருப் பூரில் நடைமுறைப்படுத்த வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. [ad#ad-1]

March 12, 2010 No Comments Full Story

கள்ள நோட்டை கண்டறியும் கருவி தேவை : மதுக்கடைகளுக்கு வழங்க கோரிக்கை

கள்ள நோட்டை கண்டறியும் கருவி தேவை : மதுக்கடைகளுக்கு வழங்க கோரிக்கை

Tirupur: "பணப்புழக்கம் அதிக முள்ள "டாஸ்மாக்' மதுக் கடைகளுக்கு, கள்ள நோட்டுகளை கண்டறியும் கருவி அவசியம் வழங்க வேண்டும்' என்று திருப்பூர் மாவட்ட "டாஸ்மாக்' ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். [cap

March 12, 2010 No Comments Full Story

வனத்தில் வறட்சி எதிரொலி ஃ அமராவதி அணை நோக்கி யானைகள் ‘விசிட்’

வனத்தில் வறட்சி எதிரொலி ஃ அமராவதி அணை நோக்கி யானைகள் 'விசிட்'

Udumalai: வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், உடுமலை அமராவதி அணையை நோக்கி வன விலங்குகள் படையெடுக்கத்துவங்கியுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அ

March 12, 2010 No Comments Full Story

பெண்ணின் கழுத்தை அறுத்து நகை பறிப்பு

பெண்ணின் கழுத்தை அறுத்து நகை பறிப்பு

Tirupur : திருப்பூரில், போட்டோ ஸ்டியோவுக்குள் நேற்று பட்டப்பகலில் நுழைந்த மர்ம நபர்கள் இருவர், அங்கு தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து, நகையை பறித்துக்கொண்டு தப்பினர். [caption id="attachment_1522" align="align

March 11, 2010 No Comments Full Story

« Older Entries