ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வேன் கவிழ்ந்தது
Pongalur : ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வேன், பொங் கலூர் கெங்கநாயக்கன் பாளையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. ரேஷன் அரிசியை கடத்திக் கொண்டு, புத்தரச்சல் வழியாக 407 வேன் நேற்று முன்தினம் இரவ
September 8, 2010, 4:19 pm
Pongalur : ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வேன், பொங் கலூர் கெங்கநாயக்கன் பாளையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. ரேஷன் அரிசியை கடத்திக் கொண்டு, புத்தரச்சல் வழியாக 407 வேன் நேற்று முன்தினம் இரவ
Pollachi : பொள்ளாச்சி கோட்டூரிலுள்ள நகை கடையில், நான்கு ஜோடி வெள்ளி கொலுசு திருட முயன்ற மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த லட்சுமி (30)
Triupur : திருப்பூர் முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் 10வது ரத்ததான முகாம், அலுவலக வளாகத்தில் நடந்தது; அமைப்பு தலைவர் சிதம்பரம், 'சக்தி பிலிம்ஸ்' உரிமையாளர் சுப்ரமணியம் முகாமை துவக்கி வைத்தனர்.
Tirupur : உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளின் முகவரி அடையாள அட்டையில் இல்லாததால், அவற்றை வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. உயிர் காக்கும் உயர் சிகிச
Tirupur : பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 22ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முன்தினம் துவங்கியது; ஏப்., 21 வரை நடக்கிறது. இப்பணிக்கு 662 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர
Tirupur : திருப்பூர் லயன்ஸ் கிளப் மற்றும் கோவை கே.ஜி., மருத்துவமனை சார்பில் மண்ணரை நடுநிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. [caption id="attachment_2153" align="alignnone" width="250" caption="Eye checkup"][/caption] முகாமில், 200க்கும்
Tirupur : ''துரோகம், ஏமாற்றுதல், பிறன் இல் விரும்புதல் போன்ற தவறுகளை செய்பவர்கள் பகவானால் தண்டிக்கப்படுவர். அடியாருக்கு எல்லாம் யார் அடியாராக இருக்கின்றாரோ, அவர் மீது பகவானுக்கு பிரியம் அதிக
ஆண்டுதோறும் பருவமழை பொய்த்து வருகிறது; நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது; நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. நீராதாரம் இல்லாததால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு
Tirupur : மின் பற்றாக்குறையை சமாளிக்க, திருப்பூர் பகுதிகளில் தினமும் மூன்று மணி நேரம் மின்தடை அறிவிக்கப் பட்டுள்ளது; இந்நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது. மாற்றம் செய்யப் பட்டுள்ள புதிய மின்த
TIRUPUR: The district police confirmed the suspension of Deputy Superintendent of Police N Rajendran from service on Sunday for his alleged involvement in extortion of money from a woman. According to police sources, Rajendran and a former inspector of Central Crime Branch in Tirupur V Mohanraj forced a woman director of Paazee Private Trading Company to pay them a bribe in return for not taking action against her. The Paazee Private Trading Company is said to have collected hundreds of cr