Archive for March 29th, 2010

ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வேன் கவிழ்ந்தது

ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வேன் கவிழ்ந்தது

Pongalur : ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வேன், பொங் கலூர் கெங்கநாயக்கன் பாளையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. ரேஷன் அரிசியை கடத்திக் கொண்டு, புத்தரச்சல் வழியாக 407 வேன் நேற்று முன்தினம் இரவ

March 29, 2010 No Comments Full Story

நகை கடையில் கொலுசு திருட முயற்சி : மூன்று பெண்கள் கைது

நகை கடையில் கொலுசு திருட முயற்சி : மூன்று பெண்கள் கைது

Pollachi : பொள்ளாச்சி கோட்டூரிலுள்ள நகை கடையில், நான்கு ஜோடி வெள்ளி கொலுசு திருட முயன்ற மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த லட்சுமி (30)

March 29, 2010 No Comments Full Story

முயற்சி சார்பில் ரத்த தான முகாம்

முயற்சி சார்பில் ரத்த தான முகாம்

Triupur : திருப்பூர் முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் 10வது ரத்ததான முகாம், அலுவலக வளாகத்தில் நடந்தது; அமைப்பு தலைவர் சிதம்பரம், 'சக்தி பிலிம்ஸ்' உரிமையாளர் சுப்ரமணியம் முகாமை துவக்கி வைத்தனர்.

March 29, 2010 No Comments Full Story

மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்க சிக்கல்

மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்க சிக்கல்

Tirupur : உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளின் முகவரி அடையாள அட்டையில் இல்லாததால், அவற்றை வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. உயிர் காக்கும் உயர் சிகிச

March 29, 2010 No Comments Full Story

விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது

விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது

Tirupur : பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 22ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முன்தினம் துவங்கியது; ஏப்., 21 வரை நடக்கிறது. இப்பணிக்கு 662 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர

March 29, 2010 No Comments Full Story

கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்

Tirupur : திருப்பூர் லயன்ஸ் கிளப் மற்றும் கோவை கே.ஜி., மருத்துவமனை சார்பில் மண்ணரை நடுநிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. [caption id="attachment_2153" align="alignnone" width="250" caption="Eye checkup"][/caption] முகாமில், 200க்கும்

March 29, 2010 No Comments Full Story

துரோகம் இழைத்தால் தண்டனை உறுதி

Tirupur : ''துரோகம், ஏமாற்றுதல், பிறன் இல் விரும்புதல் போன்ற தவறுகளை செய்பவர்கள் பகவானால் தண்டிக்கப்படுவர். அடியாருக்கு எல்லாம் யார் அடியாராக இருக்கின்றாரோ, அவர் மீது பகவானுக்கு பிரியம் அதிக

March 29, 2010 No Comments Full Story

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த இல்லத்தரசிகள் ‘டிப்ஸ்’

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த இல்லத்தரசிகள் 'டிப்ஸ்'

ஆண்டுதோறும் பருவமழை பொய்த்து வருகிறது; நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது; நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. நீராதாரம் இல்லாததால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு

March 29, 2010 No Comments Full Story

இனி, மூன்று மணி நேரம் மின் தடை!

இனி, மூன்று மணி நேரம் மின் தடை!

Tirupur : மின் பற்றாக்குறையை சமாளிக்க, திருப்பூர் பகுதிகளில் தினமும் மூன்று மணி நேரம் மின்தடை அறிவிக்கப் பட்டுள்ளது; இந்நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது. மாற்றம் செய்யப் பட்டுள்ள புதிய மின்த

March 29, 2010 No Comments Full Story

Tirupur DSP suspended

TIRUPUR: The district police confirmed the suspension of Deputy Superintendent of Police N Rajendran from service on Sunday for his alleged involvement in extortion of money from a woman. According to police sources, Rajendran and a former inspector of Central Crime Branch in Tirupur V Mohanraj forced a woman director of Paazee Private Trading Company to pay them a bribe in return for not taking action against her. The Paazee Private Trading Company is said to have collected hundreds of cr

March 29, 2010 No Comments Full Story

« Older Entries