Archive for April 24th, 2010

கிலோவுக்கு ரூ.5 குறைகிறது நூல் விலை ‘டஸ்மா’ சங்கம் அறிவிப்பு

கிலோவுக்கு ரூ.5 குறைகிறது நூல் விலை 'டஸ்மா' சங்கம் அறிவிப்பு

Tirupur: ''நூல் விலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் குறைக்கப்படுகிறது'' என தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவர் அப்புக்குட்டி தெரிவித்துள்ளார். நூல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள

April 24, 2010 No Comments Full Story

மாணவியர்களிடம் அத்துமீறல்? ஆசிரியர் மீது பெற்றோர் புகார்

மாணவியர்களிடம் அத்துமீறல்? ஆசிரியர் மீது பெற்றோர் புகார்

Tirupur: சொக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராஜ்மோகன் மாணவியர்களிடம் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக்கூறி பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியை நேற்று ம

April 24, 2010 No Comments Full Story

30ல் தாராபுரத்தில் நிலமீட்பு போராட்டம்: முன்னாள் எம்.பி. அறிவிப்பு

30ல் தாராபுரத்தில் நிலமீட்பு போராட்டம்: முன்னாள் எம்.பி. அறிவிப்பு

Tirupur : 'ஏழைகளுக்கு பட்டா தரப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் போராட்டம் இந்திய கம்யூ. சார்பில் வரும் 30ம் தேதி நடக்கும்' என முன்னாள் எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

April 24, 2010 No Comments Full Story

ஐந்து வயது குழந்தை ‘கக்கிய’ புழுக்கள்

Tirupur: திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை வாந்தி எடுத்த போதும் மலம் கழித்த போதும் புழுக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்

April 24, 2010 No Comments Full Story

மடத்துக்குளம் பகுதியில் செங்கல் சூளைக்குஅனுமதி இல்லை! ·சுற்றுப்புறச்சூழல் பாதிப்படையும் அபாயம்

Madathukulam : அனுமதி இல்லாமல் செயல் படும் செங்கல் சூளைகளால் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுவதோடு விபத்துக்கள் நடக்கும் அபாயமும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மடத்துக

April 24, 2010 No Comments Full Story

அகமதிப்பீடு செய்து தவறை திருத்திக்கொள்ள வேண்டும் சுவாமி தயானந்த சரஸ்வதி அறிவுரை

Udumalai: 'மனிதன் தன்னை பற்றி அகமதிப்பீடு செய்து தவறுகளை திருத்திக்கொள்ளவும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்' என ஆளுமை பயிற்சி முகாமில் சுவாமி தயானந்த சரஸ்வதி பேசினார்.

April 24, 2010 No Comments Full Story

நூல் விலையில் ரூ.10 குறைக்க ஏற்றுமதியாளர் சங்கம் வலியுறுத்தல்

நூல் விலையில் ரூ.10 குறைக்க ஏற்றுமதியாளர் சங்கம் வலியுறுத்தல்

Tirupur: 'ஆரோக்யமான தொழில்தொடர்பு நீடிக்கும் வகையில் நூல் விலையில் கிலோவுக்கு 10 ரூபாய் வரை குறைக்க'டஸ்மா' சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவே

April 24, 2010 No Comments Full Story

ஏழு புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க ஏ.டி.ஜி.பி. உறுதி

ஏழு புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க ஏ.டி.ஜி.பி. உறுதி

Tirupur: தமிழகத்தில் ஏழு புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஏ.டி.ஜி.பி. நடராஜ் கூறினார்.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஏ.டி.ஜி.பி. நடராஜ் திருப்பூர் காந்தி நகர் தீயண

April 24, 2010 No Comments Full Story