Archive for May 13th, 2010

பஸ்கள் நிற்காததால் பயணிகள் அதிருப்தி

பஸ்கள் நிற்காததால் பயணிகள் அதிருப்தி

Udumalai : உடுமலை - திருப்பூர் வழித்தடத்தில் பஸ்கள் கிராமங்களில் நிற்காமல் செல்வதால் பயணிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.உடுமலையிலிருந்து குடிமங்கலம், பல்லடம் வழியாக திருப்பூருக்கு உடும

May 13, 2010 No Comments Full Story

அரசு விடுதியில் தங்கி படிக்க மாணவர்களுக்கு அழைப்பு

அரசு விடுதியில் தங்கி படிக்க மாணவர்களுக்கு அழைப்பு

Tirupur : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை மாணவர் விடுதியில் தங்கிப்படிக்க, மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் சமயமூர்த்தி வெளியிட்டுள்

May 13, 2010 No Comments Full Story

ஆட்டிறைச்சி வியாபாரிகள் லைசென்ஸ் பெற ஆர்வம்

ஆட்டிறைச்சி வியாபாரிகள் லைசென்ஸ் பெற ஆர்வம்

Tirupur : திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆட்டிறைச்சி கடை வியாபாரிகள், லைசென்ஸ் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.திருப்பூர், பல்லடம் ரோட்டில் சந்தைப்பேட்டை பகுதியில், மாநகராட்சி

May 13, 2010 No Comments Full Story

நுழைவு தேர்வு முடிவு கலெக்டரிடம் முறையீடு

நுழைவு தேர்வு முடிவு கலெக்டரிடம் முறையீடு

Tirupur : மாணவர்கள் சேர்க்கைக் காக, பள்ளிகளில் நுழைவுத் தேர்வு நடத்த தேவையில்லை என அரசு அறிவித் திருந்தும், திருப்பூர் பிஷப் உபகாரசாமி பள்ளியில் கடந்த 10ம் தேதி ஆங்கில வழி மாணவர்களுக்கான நுழ

May 13, 2010 No Comments Full Story

கூடுதலாக எட்டு செக்போஸ்ட் குற்றத்தை தடுக்க நடவடிக்கை

கூடுதலாக எட்டு செக்போஸ்ட் குற்றத்தை தடுக்க நடவடிக்கை

Tirupur : திருப்பூர் நகர பகுதிக்குள் கூடுதலாக எட்டு இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட உள்ளது. மேலும், ஐந்தாண்டுக்கு உட்பட்ட குற்றவாளிகளை பிடிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். [caption id="attachment_3665

May 13, 2010 No Comments Full Story

ஜெய்வாபாய் பள்ளி சீருடையில் மாற்றம்

ஜெய்வாபாய் பள்ளி சீருடையில் மாற்றம்

Tirupur : திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாண வியருக்கு புதிய சீருடை அறிமுகப் படுத்தப்ப

May 13, 2010 No Comments Full Story

ரூ.2.25 கோடிக்கு வேளாண் பொறியியல் பணி

ரூ.2.25 கோடிக்கு வேளாண் பொறியியல் பணி

Tirupur : திருப்பூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில், கடந்த 2009-10ம் நிதியாண்டில் ரூ.2.25 கோடி மதிப்புள்ள பணிகள் செய்யப் பட்டுள்ளன. வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஜெகநாதன் கூறியதாவது:

May 13, 2010 No Comments Full Story

எதிர்பார்ப்பு! காங்கயத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.47.74 கோடி செலவில் குடிநீர் திட்டம்

எதிர்பார்ப்பு! காங்கயத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.47.74 கோடி செலவில் குடிநீர் திட்டம்

Kangayam : காங்கயம், வெள்ளகோவில் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப் பட உள்ளது. ரூ.47.74 கோடி மத

May 13, 2010 No Comments Full Story

கழிவை அகற்ற மக்களுக்கு விழிப்புணர்வு தேவை

கழிவை அகற்ற மக்களுக்கு விழிப்புணர்வு தேவை

Tirupur : ''திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெளி யேற்றப்படும் கழிவுகளை, முறையாக அகற்ற, பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என கலெக்டர் சமயமூர்த்தி வலியுறுத

May 13, 2010 No Comments Full Story

நெல் சான்று விதை நிறுவனங்களுக்கு கடிவாளம் : வேளாண் துறை அதிகாரிகளுக்கு கேள்வி

நெல் சான்று விதை நிறுவனங்களுக்கு கடிவாளம் : வேளாண் துறை அதிகாரிகளுக்கு கேள்வி

Dharapuram : நெல் சான்று விதை நிறுவனங் களுக்கு, வேளாண் துறை அதிகாரிகள் கடிவாளம் போட வேண்டும். முளைப்பு திறனை மட்டுமே வேளாண் துறை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, மகசூலுக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நி

May 13, 2010 No Comments Full Story