உடுமலையில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
Udumalai : உடுமலையில் வீடுபுகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். உடுமலை வி.ஜி.பி., நகரில் வசித்து வருபவர் கோவில்ராஜ். மளிகை கடை வைத்துள்ளார். கோவில்ராஜ் வெளியூர்
September 10, 2010, 2:10 pm
Udumalai : உடுமலையில் வீடுபுகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். உடுமலை வி.ஜி.பி., நகரில் வசித்து வருபவர் கோவில்ராஜ். மளிகை கடை வைத்துள்ளார். கோவில்ராஜ் வெளியூர்
Tirupur : திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை முன்பிருந்த ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலைத் துறை அகற்றியது; அப்பகுதியை ஆக்கிரமித்து ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுவதால், தாராபுரம் ரோட்டில் மீண்டும
Valparai : வால்பாறையில் விதிமுறையை மீறி சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை சாலையோரத்தின
Tirupur : "அக்மார்க் முத்திரை' பெற்ற சிறந்த பொருட்களையே நுகர்வோருக்கு வழங்க, உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு கருதி, கடந்த 1937 முதல் பொருட்களின் தரத்துக்கேற
Tirupur : "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆன்மிக அரங்கம் அமைக்க வேண்டும்' என, இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம், திருப்பூரில் நிருபர்கள
Tirupur : பச்சை பட்டாணியை மெருகூட்டுவதற்காக, சாயம் சேர்த்து விற்கப் படுகிறது. சாயம் கலந்த அந்த உணவு பொருளை சாப்பிட்டால், உடல் உபாதை ஏற்படும். இப் பொருட்கள் விற்பனையை தவிர்க்க, மாநகராட்சி யும
Tirupur : உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு வயது தடையில்லை என்பதை, 102 வயது மூதாட்டி அலமேலு அம்மாள் உணர்த்தியுள்ளார்.திருப்பூர், அமராவதிபாளையத்தைச் சேர்ந்தவர் திருவேங்கடம்; விவசாயி. இவரது மனை
Tirupur : "இரவு நேரத்தில், திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், விவ சாயிகள் தங்க அனுமதி அளிக்க வேண்டும்,' என, கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர். மாவட்ட அளவிலான விவசாயி கள் குறைகேட்பு கூட்டம், த
Udumalai : "வறுமை காரணமாக இன்ஜினியரிங் கல்வி கிடைக்குமா' என்ற ஏக்கத்தில் இருந்த மாணவருக்கு "தினமலர்' செய்தியை பார்த்த உடுமலை காந்திநகர் 2 பகுதியை சேர்ந்த வாசகிகள் , 18 ஆயிரத்து 401 ரூபாய் வழங்கி அச