Archive for June 12th, 2010

உடுமலையில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

Udumalai : உடுமலையில் வீடுபுகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். உடுமலை வி.ஜி.பி., நகரில் வசித்து வருபவர் கோவில்ராஜ். மளிகை கடை வைத்துள்ளார். கோவில்ராஜ் வெளியூர்

June 12, 2010 No Comments Full Story

தலைமை அரசு மருத்துவமனை முன் ஆக்கிரமிப்பு அகற்றியும் பயனில்லை

Tirupur : திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை முன்பிருந்த ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலைத் துறை அகற்றியது; அப்பகுதியை ஆக்கிரமித்து ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுவதால், தாராபுரம் ரோட்டில் மீண்டும

June 12, 2010 No Comments Full Story

விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து

விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து

Valparai : வால்பாறையில் விதிமுறையை மீறி சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை சாலையோரத்தின

June 12, 2010 No Comments Full Story

பொருட்களுக்கு “அக்மார்க்’ முத்திரை பெற வலியுறுத்தல்

பொருட்களுக்கு

Tirupur : "அக்மார்க் முத்திரை' பெற்ற சிறந்த பொருட்களையே நுகர்வோருக்கு வழங்க, உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு கருதி, கடந்த 1937 முதல் பொருட்களின் தரத்துக்கேற

June 12, 2010 No Comments Full Story

செம்மொழி மாநாட்டில் ஆன்மிக அரங்கம்

செம்மொழி மாநாட்டில் ஆன்மிக அரங்கம்

Tirupur : "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆன்மிக அரங்கம் அமைக்க வேண்டும்' என, இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம், திருப்பூரில் நிருபர்கள

June 12, 2010 No Comments Full Story

பச்சை பட்டாணியில் சாயம் சேர்த்து விற்பனை சுகாதாரத்துறை “எச்சரிக்கை’

பச்சை பட்டாணியில் சாயம் சேர்த்து விற்பனை சுகாதாரத்துறை

Tirupur : பச்சை பட்டாணியை மெருகூட்டுவதற்காக, சாயம் சேர்த்து விற்கப் படுகிறது. சாயம் கலந்த அந்த உணவு பொருளை சாப்பிட்டால், உடல் உபாதை ஏற்படும். இப் பொருட்கள் விற்பனையை தவிர்க்க, மாநகராட்சி யும

June 12, 2010 No Comments Full Story

கண் தானம் செய்த 102 வயது மூதாட்டி

கண் தானம் செய்த 102 வயது மூதாட்டி

Tirupur : உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு வயது தடையில்லை என்பதை, 102 வயது மூதாட்டி அலமேலு அம்மாள் உணர்த்தியுள்ளார்.திருப்பூர், அமராவதிபாளையத்தைச் சேர்ந்தவர் திருவேங்கடம்; விவசாயி. இவரது மனை

June 12, 2010 No Comments Full Story

கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு உழவர் சந்தையில் இரவில் தங்க அனுமதி

கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு உழவர் சந்தையில் இரவில் தங்க அனுமதி

Tirupur : "இரவு நேரத்தில், திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், விவ சாயிகள் தங்க அனுமதி அளிக்க வேண்டும்,' என, கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர். மாவட்ட அளவிலான விவசாயி கள் குறைகேட்பு கூட்டம், த

June 12, 2010 No Comments Full Story

உடுமலை மாணவருக்கு உதவிய “தினமலர்’ வாசகிகள்

உடுமலை மாணவருக்கு உதவிய

Udumalai : "வறுமை காரணமாக இன்ஜினியரிங் கல்வி கிடைக்குமா' என்ற ஏக்கத்தில் இருந்த மாணவருக்கு "தினமலர்' செய்தியை பார்த்த உடுமலை காந்திநகர் 2 பகுதியை சேர்ந்த வாசகிகள் , 18 ஆயிரத்து 401 ரூபாய் வழங்கி அச

June 12, 2010 No Comments Full Story