Archive for June 25th, 2010
Kovai : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலம் கொண்ட கோவையில் செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பொருத்தமானது என்று கிளம்பிற்றுக்காண் தமிழ்ச்சிங்கக்கூட்டம் கவியரங்கில் கவி
June 25, 2010
No Comments Full Story
Kovai: ஆலை நகரை சாலை நகராக்கியது இச்செம்மொழி மாநாடு என கவிஞர் மரபின் மைந்தர் முத்தையா தனது பேச்சில் தெரிவித்தார். அடையாளம் மீட்க என்ற தலைப்பில் கவிதை பாடிய அவர், மாலையில் மண்ணெடுத்து, இரவி
June 25, 2010
No Comments Full Story
இன்று காலை 10.00 மணிக்கு "கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்கூட்டம்' என்ற தலைப்பில் கவியரங்கம் தொடங்கியது. கவிஞர் வைரமுத்து தலைமை வகிக்கிறார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் துவக்கி வைத்தார்.
கவியர
June 25, 2010
No Comments Full Story
தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடந்துவருகிறது. மாநாட்டின் மூன்றாம் நாளான இ
June 25, 2010
No Comments Full Story
Kovai: தமிழ் ஒரு மருத்துவம், அதில் தானே மாத்திரைகள் உள்ளன. எனினும் காலாவதியாகாத மாத்திரை கன்னித்தமிழே என கவிஞர் விவேகா பேசினார். அவர் பேசுகையில், தமிழ் ஒரு பண்பாடு, மூளையுடன் எழுதினால் உரைந
June 25, 2010
No Comments Full Story
கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் 2-வது நாளான நேற்று ஆய்வரங்க அமர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 22 தலைவர்கள் தலைமை தாங்கிய ஆய்வரங்கத்தில் 259 தலைப்புகளில் 259 ஆய்வுக்கட்டுரைகள்
June 25, 2010
No Comments Full Story
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் 2-வது நாளான நேற்று காலை முதலே பிர மாண்ட பந்தலில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. இதனை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்வையிட முதல்-
June 25, 2010
No Comments Full Story
Kovai: இன்று ஐராவதம் மகாதேவன் பங்கு பெறும் அமர்வரங்கம் நடைபெறுகிறது. கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் மூன்றாம் நாளான இன்றும் அமர்வரங்கம் நடைபெறுகிறத
June 25, 2010
No Comments Full Story
Kovai: கோவையில் நடக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாளான இன்று, மாநாடு வளாகத்தில் நடக்கும் பொது அரங்க நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் விபரம்:
பொது அரங்க நிகழ்ச்சிக
June 25, 2010
No Comments Full Story
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக "மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்' சார்பில் வந்துள்ள தமிழ் அறிஞர்கள்.
June 25, 2010
No Comments Full Story
« Older Entries