Archive for the avinashi Category
அவிநாசி : அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்துக்கு இந்த வாரமும் வரத்து அதிகரித்தது; சில ரகங்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்
July 30, 2010
No Comments Full Story
அவிநாசி:"அவிநாசி அருகே மான்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளை, வனப்பாதுகாப்பு பகுதியாக அறிவித்து, மான்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள
July 28, 2010
No Comments Full Story
அவிநாசி : காயமடைந்த இரு மயில்கள், கோதபாளையத்தில் விவசாயி வீட்டில் பராமரிக்கப்படுகிறது. அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் ஆண் மயில் ஒன்று பறக்க முடியாமல் அவதிப்பட்டதை பார்த்த அப்பகுதி பொ
July 24, 2010
No Comments Full Story
Avinashi: சேவூரில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு 37 மூட்டைகளே வரத்தாக இருந்தது. இது, கடந்த வார
July 21, 2010
No Comments Full Story
அவிநாசி: ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஐராவதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேற்குப்பதி ஊராட்சி, அபிஷேகபுரத்தில் அபிஷேகவல்லி
July 17, 2010
No Comments Full Story
அவிநாசி: அவிநாசி, முத்துசெட்டிபாளையம் புனித தோமையர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமையாசிரியை மேரி ஸ்டெல்லா தலைமை வகித் தார். அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரி
July 17, 2010
No Comments Full Story
Avinashi : ரோடு விரிவாக்கத்துக்காக, அவிநாசியில் வெட்டப்பட்ட மரங்கள், கடந்த ஒரு மாதமாக பள்ளி வளாகத்தில் கிடக்கின்றன. இதனால், பள்ளி குழந்தைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.அவிநாசியில் கடந்த மாத
July 12, 2010
No Comments Full Story
Avinashi : "மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை வரும் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவிநாசி வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி செயலாளர் ராமகிருஷ்ணன், ஆரம்பப
July 9, 2010
No Comments Full Story
Avinashi : "குழந்தைகள், தங்களது இஷ்டத்துக்கு கேட்கும் உணவை எக்காரணம் கொண்டும் வாங்கி தரக் கூடாது; அவ்வாறு தருவதால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது,' என்று அவிநாசியில் நடந்த ப
July 7, 2010
No Comments Full Story
Avinashi:அவிநாசி அருகே தெக்கலூரில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.தெக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாம்பாளையம், ஓலக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர
July 6, 2010
No Comments Full Story
« Older Entries