உப்பாறு அணையில் தண்ணீர் திறப்பு
Dharapuram : தாராபுரம் உப்பாறு அணையில் இருந்து நேற்று 175 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டதால், வாய்க்கால் பாசன விவசாயிகளும், 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தாராபுரம் - பூளவாடி
July 30, 2010, 1:15 pm
Dharapuram : தாராபுரம் உப்பாறு அணையில் இருந்து நேற்று 175 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டதால், வாய்க்கால் பாசன விவசாயிகளும், 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தாராபுரம் - பூளவாடி
Tirupur : "வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை முதல் தேதியில் இருந்து வாக்காளர் பட்டியல் சேர்க்கை நடந்தது. அந்தந்தப் பகுதிகள
சர்வதேச சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்தமாதிரி இனி பெட்ரோலின் விலை இந்தியாவிலும் இருக்கும் என, மத்திய அரசு நேற்று முறைப்படி அறிவித்தது. அதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக
Dharapuram : தாராபுரத்தில் அமராவதி ஆற்றங் கரையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை, தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பல ஆண்டுகளாக நடந்து வந்த சூதாட்டத்தை கண்டும் காணாமல் விட்டிரு
Dharapuram: தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தளவாய்பட்டணத்தில் குடிநீர் பணியாளர்கள் கண்காணிப்பு இல்லாததால், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி கீழே வழிந்தோடு கிறது. குடிநீர் பற்ற
Dharapuram : பெரமியம் பால் கொள் முதல் நிலையத்தில் பேச்சு வார்த்தைக்கு வந்த ஈரோடு 'ஆவின்' அதிகாரியை கால்நடை வளர்ப்போர் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்தனர். தாராபுரம் - கரூர் ரோட்டில் உள்ள பெர
Dharapuram:காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை; இதனால், தாராபுரம் பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல்
Dharapuram : தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவன் சதீஷ்குமார் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் முதலாவதாகவும், கணிப்பொறி அறிவியியல் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்
Dharapuram : தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சுயநிதி பள்ளியளவில் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். ப்ளஸ் 2 தேர்வில் 524 மாணவ, மாணவிய
Tirupur : திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் தாராபுரம், பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சதீஷ்குமார், பிளஸ் 2 தேர்வில் 1,176 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள் ளார்.இவர், இயற்ப