உடுமலையில் சாலைப்பணியாளர்கள் பேரணி
உடுமலை : உடுமலையில், நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் பேரணி நடந்தது.இதில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், அரசின் நேரடி நிதியிலிருந்து ஊதியம்
July 30, 2010, 1:18 pm
உடுமலை : உடுமலையில், நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் பேரணி நடந்தது.இதில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், அரசின் நேரடி நிதியிலிருந்து ஊதியம்
உடுமலை : கைத்தறி நெசவில், ஆடி பண்டிகை சீசன் முடிந்து, தீபாவளி சீசன் துவங்கும் வரை பல மாதங்களுக்கு போதுமான ஆர்டர் கிடைக்காத நிலை உள்ளது. நலிந்து வரும் இத்தொழிலை பாதுகாக்க அரசு உதவ வேண்டும
உடுமலை:உடுமலை பகுதிகளில் தக்காளி கொள்முதல் விலை திடீரென சரிந்தது. செடியிலிருந்து தக்காளி பறிக்கும் கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனனர். உடுமலை பகுதிகளில் 30 ஆ
Udumalai: உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆண்டுதோறும் மாணவர் பேரவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் பேரவைக்கு தேர்வு செய்யப்படும் நிர்வாகிகள் தவறான வழியில் நடப்பதாகவும், முறைகேடாக வசூல
உடுமலை : உடுமலை பகுதியில் தொழிலாளர் துறை சார்பில் நடந்த ஆய்வில், நான்கு குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர்.உடுமலை பகுதிகளில், வருவாய்த்துறை, தொழிலாளர்நலத்துறை சார்பில், குழந்தை தொ
Udumalai : ""கோட்டமங்கலம் சமத்துவபுர கட்டுமான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் துணை முதல்வர் தலைமையில் திறப்பு விழா நடத்தப்படும்,'' என அமைச்சர் சாமிநாதன் கூறினார். குடிமங்கலம் ஒன்
Udumalai : உடுமலை பகுதியில் பல ஆண்டுகளாக, கிளை நூலகங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு மற்றும் அறிவுத்தேடலுக்கு ஏற்ப நூலகங்கள் தரம் உய
Udumalai : குடிமங்கலம் பகுதியில் மின் உற்பத்திக்காக புதிய காற்றாலைகள் அமைக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. தொழில் வளம் குறைந்த இப்பகுதி தற்போது காற்றாலை நகராக மாறி வருகிறது.
Udumalai : உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் வரும் 23ம் தேதி காலை11.00 மணிக்கு. உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறும், அதிகார
Udumalai : "இந்தியாவின் பலம் 54 கோடி இளைஞர்கள்,'' என மாணவர்களின் கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பதில் அளித்தார். கணியூர் ஸ்ரீவெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் கிராமப்புற மாணவர்க