Posts Tagged செம்மொழி
Kovai : ""செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்படும்,'' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்து, மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை
June 26, 2010
No Comments Full Story
Kovai: இன்று பொது அரங்க நிகழ்ச்சியில் நடக்கும் பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கிறார்.
கோவையில் உலகத்தமிழச் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டின் இன்று மாலை 4.3
June 26, 2010
No Comments Full Story
*கவிஞர் மன்னர் மன்னன் பங்கேற்கும் கருத்தரங்கம்
Kovai: இன்று பொது அரங்க நிகழ்ச்சியில் நடக்கும் கருத்தரங்கில் கவிஞர் மன்னர் மன்னன் துவக்கவுரை ஆற்றுகிறார். கோவையில் உலகத்தமிழச் செம்மொழி ம
June 26, 2010
No Comments Full Story
'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற சிறப்பு கருத்தரங்கை முதல்வர் தலைமை வகித்தார். உடன் தங்கபாலு,சீத்தாராம் யெச்சூரி மற்றும் பலர்.
[ad#ad-3]
June 26, 2010
No Comments Full Story
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உள்ள தமிழ் இணையதள கண்காட்சியில் அமைந்துள்ள தினமலர் டாட் காம் அரங்கை ஆசிரியர். டாக்டர். இரா.கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டார்.
[ad#ad-2]
June 26, 2010
No Comments Full Story
பல லட்சம் பேர் திரண்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஒரு கூட்டு முயற்சியே என்பதை சுட்டிக் காட்டும் வகையில் மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சின்னம் அனைவரையும் கவர்ந்தது.
[ad#ad-1]
June 26, 2010
No Comments Full Story
Kovai : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலம் கொண்ட கோவையில் செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பொருத்தமானது என்று கிளம்பிற்றுக்காண் தமிழ்ச்சிங்கக்கூட்டம் கவியரங்கில் கவி
June 25, 2010
No Comments Full Story
Kovai: ஆலை நகரை சாலை நகராக்கியது இச்செம்மொழி மாநாடு என கவிஞர் மரபின் மைந்தர் முத்தையா தனது பேச்சில் தெரிவித்தார். அடையாளம் மீட்க என்ற தலைப்பில் கவிதை பாடிய அவர், மாலையில் மண்ணெடுத்து, இரவி
June 25, 2010
No Comments Full Story
இன்று காலை 10.00 மணிக்கு "கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்கூட்டம்' என்ற தலைப்பில் கவியரங்கம் தொடங்கியது. கவிஞர் வைரமுத்து தலைமை வகிக்கிறார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் துவக்கி வைத்தார்.
கவியர
June 25, 2010
No Comments Full Story
தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடந்துவருகிறது. மாநாட்டின் மூன்றாம் நாளான இ
June 25, 2010
No Comments Full Story
« Older Entries