Posts Tagged avinashi
அவிநாசி : அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்துக்கு இந்த வாரமும் வரத்து அதிகரித்தது; சில ரகங்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்
July 30, 2010
No Comments Full Story
அவிநாசி : அவிநாசியில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.அவிநாசி பேரூராட்சி, பார்க் வீதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச
July 23, 2010
No Comments Full Story
அவிநாசி: அவிநாசி, முத்துசெட்டிபாளையம் புனித தோமையர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமையாசிரியை மேரி ஸ்டெல்லா தலைமை வகித் தார். அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரி
July 17, 2010
No Comments Full Story
Avinashi : ரோடு விரிவாக்கத்துக்காக, அவிநாசியில் வெட்டப்பட்ட மரங்கள், கடந்த ஒரு மாதமாக பள்ளி வளாகத்தில் கிடக்கின்றன. இதனால், பள்ளி குழந்தைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.அவிநாசியில் கடந்த மாத
July 12, 2010
No Comments Full Story
Avinashi: அவிநாசி அருகே முத்துசெட்டிபாளையத்தில் உள்ள புனித தோமையர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர் தலைவர், துணை தலைவர் தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு பிளஸ் 1 வகுப்பைச் சேர்ந்த உமா மகே
July 10, 2010
No Comments Full Story
Avinashi : "மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை வரும் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவிநாசி வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி செயலாளர் ராமகிருஷ்ணன், ஆரம்பப
July 9, 2010
No Comments Full Story
Avinashi:அவிநாசி அருகே தெக்கலூரில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.தெக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாம்பாளையம், ஓலக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர
July 6, 2010
No Comments Full Story
Avinashi : சாலை விரிவாக்க பணிக்காக, 125 ஆண்டுக்கு மேல் பாரம்பரியமிக்க அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் தேர்கள், நிறுத்தும் இடம் மாற்றி அமைக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் புராதன பெருமை பெற்ற
June 21, 2010
No Comments Full Story
Avinashi : அவிநாசியில் ரோடு விரிவாக்க பணிக்காக கூடுதலாக 29 மரங்கள் வெட்டப்பட்டன.
அவிநாசியில் கடந்த ஜன., முதல் ரோடு விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த மார்ச் மாதம், 39 மரங்கள் வெட்டப்ப
June 14, 2010
No Comments Full Story
Avinashi : அவிநாசி அருகே குடியிருப்பு ஒன்றில் 120 பாம்புகளை, பாம்பாட்டிகள் பிடித்தனர்.
அவிநாசி, கைகாட்டிப்புதூர் அருகே விஸ்வபாரதி குடியிருப்பு உள்ளது. இங்கு அதிகளவில் பாம்புகள் நடமாடுவதாக அ
June 7, 2010
No Comments Full Story
« Older Entries