Posts Tagged Business

‘திருப்பூருக்கு மாற்றாந்தாய் மனப்போக்கு’

Tirupur : இந்தியாவில் அந்நிய நாட்டு நிறுவனத்திற்கு கிடைக்கும் சலுகை திருப்பூருக்கு கிடைப்பதில்லை; பனியன் தொழில் தான் திருப்பூர் மாநகராட்சியாக உயர உதவியது என்று உண்ணாவிரதத்தில் கருத்து தெ

June 11, 2010 No Comments Full Story

பனியன் தொழிலை காக்க வலியுறுத்தி திருப்பூர் ஏற்றுமதியாளர் உண்ணாவிரதம்

பனியன் தொழிலை காக்க வலியுறுத்தி திருப்பூர் ஏற்றுமதியாளர் உண்ணாவிரதம்

Tirupur : பனியன் தொழிலை பாதுகாக்கும் வகையில், நூல் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) சார்பில

June 11, 2010 No Comments Full Story

தொழிலை இழிவுபடுத்தி பேசியதால் ஆத்திரம் : நள்ளிரவில் தலையில் கல்லை போட்டு கொலை

Tirupur : திருமுருகன்பூண்டி கோவில் அருகில் படுத்து தூங்கியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். திருமுருகன்பூண்டியில் திருமுருகநாத சுவாமி கோவில் அருகில் வெற்ற

May 3, 2010 No Comments Full Story

பனியன் தொழில் பாதிப்புக்கு தீர்வு காண முத்தரப்பு கமிட்டி அமைக்க வலியுறுத்தல்

பனியன் தொழில் பாதிப்புக்கு தீர்வு காண முத்தரப்பு கமிட்டி அமைக்க வலியுறுத்தல்

Tirupur: 'பருத்திக்கு தடைவிதித்ததைப்போல், நூல் ஏற்றுமதிக்கு தடை வேண்டும். பனியன் தொழில் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்காக, முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும்' என திருப்பூரில் நடந்த ஆலோசனை

April 23, 2010 No Comments Full Story

125 பேருக்கு வேலை கிடைச்சாச்சு : வேலைவாய்ப்பு முகாமால் பயன்

125 பேருக்கு வேலை கிடைச்சாச்சு : வேலைவாய்ப்பு முகாமால் பயன்

Tirupur : திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட முகாமில், தனியார் துறைக்கு 125 பேர் தேர்வு செய்யப்பட்டனர். [caption id="attachment_2713" align="alignleft" width="250" caption="Jobs"][/caption] மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜ

April 16, 2010 No Comments Full Story

வேலை உறுதி திட்டத்தில்பனியன் தொழில் இல்லை : சி.ஐ.டி.யு., வரவேற்பு

Tirupur : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பனியன் துறைக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய தொழில் துறை நிராகரித்துள்ளது. இதை சி.ஐ.டி.யு., பனியன் தொழிற்சங்கம் வரவேற்றுள்ளது.இத்தொழி

April 15, 2010 No Comments Full Story

பிளவுபட்டு நிற்கும் ஜவுளித்தொழில் துறை : தவறான ஏற்றுமதிக்கொள்கையே காரணம்

பிளவுபட்டு நிற்கும் ஜவுளித்தொழில் துறை : தவறான ஏற்றுமதிக்கொள்கையே காரணம்

Tirupur : நூல் விலை உயர்வு, மத்திய அரசின் தவறான ஏற்றுமதிக் கொள்கை, உள்நாட்டு தொழில் துறை, தொழிலாளர் நலனை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டது ஆகியவையே இப்போதைய பிரச்னைக்கு காரணம் என் கின்றனர் தொழ

April 15, 2010 No Comments Full Story

தொழில் துறையினரிடம் குறைகேட்க பரிசீலனை

Tirupur : ''தொழில் துறையினருக்கு குறைகேட்புக் கூட்டம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.நிருபர்கள் சந்திப்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத

April 3, 2010 No Comments Full Story

திருப்பூரில் பனியன் தொழிலாளர்களை கதிகலங்கச் செய்யும் கந்துவட்டி கும்பல்

திருப்பூரில் பனியன் தொழிலாளர்களை கதிகலங்கச் செய்யும் கந்துவட்டி கும்பல்

Tirupur: திருப்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த பனியன் தொழிலாளர்கள், கந்துவட்டி கும்பலிடம் சிக்கியுள்ளனர்; அவர்களிடம் இருந்து மீள முடியாமல் கண்ணீர் வடிக

March 18, 2010 No Comments Full Story

மத்திய பட்ஜெட்; திருப்பூர் தொழில் துறையினர் ஏமாற்றம்!

Tirupur : மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை, திருப்பூர் தொழில் துறையில் ஒரு பிரிவினர் வரவேற் றுள்ளனர். இருப்பினும், ஜவுளித்துறையில் சர்வதேச போட்டியை எதிர் கொள்ள, கூடுதல் சலுகைகள் கிடை

February 27, 2010 No Comments Full Story

« Older Entries