ஊராட்சி தலைவரை கண்டித்து முதியவர் உண்ணாவிரதம்
Tirupur : கேத்தனூர் ஊராட்சி தலைவரை கண்டித்து, அவ்வூரைச் சேர்ந்த 77 வயது முதியவர், திருப்பூர் காமராஜ் ரோட்டில் அம்பேத்கர் சிலை முன், கடந்த இரு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
July 30, 2010, 1:07 pm
Tirupur : கேத்தனூர் ஊராட்சி தலைவரை கண்டித்து, அவ்வூரைச் சேர்ந்த 77 வயது முதியவர், திருப்பூர் காமராஜ் ரோட்டில் அம்பேத்கர் சிலை முன், கடந்த இரு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Udumalai : உடுமலை-மூணாறு ரோட்டில் இடையூறு ஏற்படுத்திய வாகனங்களை யானை துரத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. [caption id="attachment_2394"
Udumalai : கோஷ்டி மோதல் பிரச்னையில் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்த சப்- இன்ஸ்பெக்டரை கண்டித்து ஒரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை அருகேயுள்ள பொன்னேரியை சேர்ந
Pongalur : இறந்த கோழிகளை, பொங்கலூர் வெள்ளநத்தம் ரோட்டில் பல இடங்களில் கொட்டியுள்ளதால், அப்பகுதியில் துர்வாடை வீசுகிறது.ஆயிரக்கணக்கான இறந்த கோழிகளை, வேன்களில் கொண்டு வந்து பொங்கலூரில் இருந்
Tirupur : திருப்பூர் மாவட்டத்துக்கு உட் பட்ட மெட்ரிக் பள்ளிகளை கண் காணிக்கும் பொறுப்பு, ஈரோடு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலு வலகத்துக்கு வழங்கப்பட் டுள்ளது; இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளத
Palladam : பல்லடம், காமநாயக்கன்பாளையம், அவினாசிபாளையம் ஸ்டேஷன் போலீசார் 'நேம் பேட்ஜ்' அணியாமல் பணிபுரிகின்றனர்.பல்லடம் சப்-டிவிசனுக்கு உட்பட்ட பல்லடம், காமநாயக்கன் பாளையம், அவினாசிபாளையம் ஸ
Tirupur : ''அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பெற டோக்கன் கொடுக்க பணியாளர்கள் குறைவாக இருக்கின்றனர்; கம்ப்யூட்டர் மூலம் டோக்கன் வழங்க திட்டமிட்டுள்ளோம்,'' என மருத்துவமனை கண்காணிப்
Tirupur : ''தொழில் துறையினருக்கு குறைகேட்புக் கூட்டம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.நிருபர்கள் சந்திப்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத
Palladam : வெங்கிட்டாபுரத்தில் மர்ம நோயால் 7,000 முட்டைக்கோழிகள் இறந்த பண்ணையில் இருந்து, இறந்த கோழி 'சாம்பிளை' கால்நடை பராமரிப்புத்துறையினர் சேகரித்து, போபால் ஆய்வு கூடத்துக்கு அனுப்பும் நடவட
Tirupur : ''பனியன் தொழில் நிலையை கருத்தில் கொண்டு, நூல் விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு வரும் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இல்லாதபட்சத்தில், மீண்டும் அனைத்து சங்கங்களை