Posts Tagged dyeing
Tirupur : சாயக்கழிவு நீர் வெளியேற்றம் தொடர்பாக, கோர்ட்டால் அமைக்கப் பட்ட கண்காணிப்பு குழுவினர், திருப்பூர் பகுதியில் ஆய்வு நடத்தினர். பல்வேறு சாய ஆலைகளும், சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீ
May 31, 2010
No Comments Full Story
Tirupur : மாசு கட்டுப்பாடு வாரிய கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வில், "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை சரிவர செயல்படுத்தாத மூன்று பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அவற்றின் உறுப்பினரான 65
May 25, 2010
No Comments Full Story
Avinashi: திருமுருகன்பூண்டி அருகே உள்ள சாயத்தொழிற்சாலைக்கு தடை விதிக்க வேண்டுமென்று, கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம
May 17, 2010
No Comments Full Story
Tirupur : திருப்பூரில் இயங்கும் சாய ஆலைகள் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களில், மாசு கட்டுப்பாடு வாரியம் இரண்டாம் கட்டமாக ஆய்வு பணிகளை துவக்கியுள்ளது.
திருப்பூரில், பனியன் தொழிலுக்கு
May 7, 2010
No Comments Full Story
Tirupur : நூல் விலை சிறிது குறைந்திருந்தாலும், அதிகளவில் பயன்படுத்தப்படும் 30ம் நம்பர் நூலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 25ம் நம்பர் நூலை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை நீடிப
May 6, 2010
No Comments Full Story
Palladam : பல்லடம் அருகே தனியார் டையிங் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாயின. கரைப்புதூர் ஊராட் சிக்கு உட்பட்ட குன்னாங் கல்பாளையத்தில் டை
March 8, 2010
No Comments Full Story
Tirupur : "சாயக்கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டத்துக்கு, 200 கோடி ரூபாய் வழங்க, 13வது நிதிக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இத்துடன், தமிழக அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன், 800 கோ
March 3, 2010
No Comments Full Story
Tirupur : "சாயப்பட்டறைகளை இயக்குவதில் உள்ள சிக்கல்களை பார்த்து, புதிதாக துவங்க யாரும் முன் வருவதில்லை. சாயப்பட்டறைகளில் புதிதாக முதலீடு செய்ய, தமிழக அரசு இத்துறை மீது தனி கவனம் செலுத்த வேண்ட
February 26, 2010
No Comments Full Story
திருப்பூர்: "சாய ஆலைகள் சரிவர இயங்காத தால், சாயம் மற்றும் கெமிக்கல் வியா பாரமும், வசூலும் பாதிக்கப்படுகிறது. சாய ஆலைகளின் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டும்'
February 24, 2010
No Comments Full Story
Tirupur: திருப்பூர் பகுதியில் இயங்கும் பொது சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் வெளியேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல பகுதிகளில் உள்ள சாய ஆலைகள
February 24, 2010
No Comments Full Story
« Older Entries