Posts Tagged etirupur
Udumalai: வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குறைந்த கூலி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.குடிமங்க
July 14, 2010
No Comments Full Story
Tirupur: திருப்பூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் லோகநாயகி, முரட்டு பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக இட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, குண்டடம் ஒன்றிய வட்டார வள
July 10, 2010
No Comments Full Story
Tirupur: ""திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், டி.எம்.எப்., மருத்துவமனை எதிரே, தரைமட்ட ரயில்வே பாலம் அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது,'' என
July 10, 2010
No Comments Full Story
Udumalai: பல ஆண்டுகளுக்கு பிறகு உப்பாறு ஓடையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வழியோர கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓடை தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுத்ததால் சில இடங்களில் போக்குவ
July 10, 2010
No Comments Full Story
Tirupur: ""வாக்காளர் சேர்க்கை, சரிபார்ப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது. 50 சதவீதத்துக்கு அதிகமான விண்ணப்பங் கள் நிராகரிக்கப்படுவதா
July 10, 2010
No Comments Full Story
Tirupur: திருப்பூர் ஊத்துக்குளி ரோடு இரண்டாவது ரயில்வே கேட் பகுதியில் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, தடுப்பு வேலி அமைக்க வேண்டும். திருப்பூரில் ஊத்துக்குளி ரோட்டை அடைவதற்கு அல்லது அங்கிர
July 10, 2010
No Comments Full Story
Tirupur: திசு வளர்ப்பு முறையில் ருசிமிக்க பேரீச்சைகளை, திருப்பூர் சுற்றுப்பகுதியிலும் சாகுபடி செய்ய முடியும் என விவசாயி ஒருவர் நிரூபித்துள்ளார். கலெக்டர் முன்னிலையில் மற்ற விவசாயிகளுக்க
July 10, 2010
No Comments Full Story
Avinashi : "மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை வரும் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவிநாசி வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி செயலாளர் ராமகிருஷ்ணன், ஆரம்பப
July 9, 2010
No Comments Full Story
Tirupur : ""மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்களிப்புடன், நடப்பாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு லட்சம் மரக் கன்றுகளை நட வேண்டும்,'' என கலெக்டர் சமயமூர்த்தி வலியுறுத்தினார்.
திருப்பூர் மாவ
July 9, 2010
No Comments Full Story
Tirupur : ""கூட்டு குடும்ப வாழ்க்கை மறைந்து வருவதால், பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான பிணைப்பு குறைந்துள்ளது. பள்ளி பருவத்தில் இருந்தே முதியவர்களை அரவணைத்துச் செல்லும் பழக்கத
July 9, 2010
No Comments Full Story
« Older Entries