மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
Pongalur : தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தில், பொங்கலூர் வட்டாரத்துக்கு 16 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. பொங்கலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மணிமாறன் அறிக்கை: தேசிய தோட்டக்
July 30, 2010, 1:06 pm
Pongalur : தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தில், பொங்கலூர் வட்டாரத்துக்கு 16 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. பொங்கலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மணிமாறன் அறிக்கை: தேசிய தோட்டக்
Palladam : பல்லடம் நகரப்பகுதியில் தெருநாய் பெருக்கத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அவற்றை பிடித்து, கு.க., சிகிச்சை செய்ய, நகராட்சி நிர்வாகம் முன்வராததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள
Tirupur : ""தமிழக அரசு, வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை விட, கூடுதலாக வசதிகளை செய்து தருகிறது,'' என, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் பேசினர். திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில்
Tirupur : கள் இறக்குவதற்கான அனுமதியை தமிழக அரசு அளிக்கும் என்ற முடிவை எதிர்பார்த்து, கள் இயக்கம் காத்திருக்கிறது. தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நடந்தது; அமைப்பாளர் கதிரேச
Tirupur: திருப்பூரில் இயங்கும் "டாஸ்மக்' மதுக்கடை பார்களில், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாநகராட்சியில் உரிமம் பெறாமல் இயங்கிய பார்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Tirupur : "திருப்பூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல் படும் பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் யதுநாதன் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூரி
Tirupur : திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை முன்பிருந்த ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலைத் துறை அகற்றியது; அப்பகுதியை ஆக்கிரமித்து ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுவதால், தாராபுரம் ரோட்டில் மீண்டும
Tirupur : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. 40 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட
Avinashi: அரசு ஆவணங்களுடன் தலைமறைவாகி விட்டதாக, பட்டம்பாளையம் ஊராட்சி உதவியாளர் மீது பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெருமாநல்லூர் அருகே ஈட்டிவீரம்பாளையத்தை சேர்ந்த க
Tirupur: இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுக்கு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. திருப்பூரில் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லூரி மற்றும் சிக்கண்ணா அரசு க