Posts Tagged hithozhi

மின்தடையால் 145 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய சிக்கல்

மின்தடையால் 145 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய சிக்கல்

Udumalai: தொடர் மின் தடையால், 145 கிராமங்கள் பயன்பெறும் கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. [caption id="attachment_2484" align="alignleft" width="250" caption="Power Cut"][/caption]உடும

April 6, 2010 No Comments Full Story

Raja allays fears of BSNL employees over restructuring

The Central government will not take a decision independently on the restructuring of Bharat Sanchar Nigam Limited (BSNL) but will consider the views of the employees and arrive at a consensus, Union Minister for Communications and Information Technology A. Raja said on Sunday. The Minister, shortly after launching the 3G mobile services of the BSNL in Puducherry, said there were doubts among employees of BSNL whether the organisation would be immediately privatised on the basis of the report

April 5, 2010 1 Comment Full Story

லாரி மோதி விபத்து; இருவர் பலி

லாரி மோதி விபத்து; இருவர் பலி

Tirupur : திருப்பூரில் டூவீலரில் வந்த கட்டட தொழிலாளர்கள் மீது நேற்று லாரி மோதியது; இவ்விபத்தில் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற இருவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். [caption id="attachment_

April 5, 2010 No Comments Full Story

ஆந்தையை காப்பாற்றிய விவசாயி

ஆந்தையை காப்பாற்றிய விவசாயி

Avinashi : அவிநாசி அருகே இறக்கையில் காயமடைந்து கீழே விழுந்த ஆந்தையை, விவசாயி காப்பாற்றினார். கணியாம்பூண்டி கடலைக்காய் தோட்டத்தைச் சேர்ந்தவர் நடராஜன்; விவசாயி. நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்க

April 5, 2010 1 Comment Full Story

மனைவி கொலை: கணவனுக்கு வலை

Tirupur : மனைவியைக் கொலை செய்த கணவனை, திருப்பூர் தெற்கு போலீசார் தேடி வருகின்றனர். தர்மபுரியைச் சேர்ந்தவர் சசி (31); இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த ராமு(32) என்பவருக்கும் 10

April 5, 2010 No Comments Full Story

ஆலமர கிளை முறிந்து விழுந்ததால், மின்கம்பங்கள் டமார்!

ஆலமர கிளை முறிந்து விழுந்ததால், மின்கம்பங்கள் டமார்!

Tirupur : திருப்பூரில் ஆலமர கிளைகள் திடீரென முறிந்து விழுந்ததில், ரோட்டில் இருந்த நான்கு மின்கம்பங்கள் உடைந்தன; மின்தடை நேரமாக இருந்ததால், பெரும் ஆபத்தில் இருந்து மக்கள் தப்பித்தனர். [caption id="a

April 5, 2010 No Comments Full Story

மாவட்ட கலெக்டர் , டி.ஐ.ஜி., வாகனங்களை தடுத்த யானை

மாவட்ட கலெக்டர் , டி.ஐ.ஜி., வாகனங்களை தடுத்த யானை

Udumalai: அமராவதி அணையை பார்வையிட சென்ற கலெக்டர் மற்றும் டி.ஐ.ஜி., வாகனங்களை மூணாறு ரோட்டில் யானைகள் கூட்டம் வழிமறித்து தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. [caption id="attachment_2446" align="alignleft" width="250" caption="Elephant"][/caption]உடுமல

April 5, 2010 No Comments Full Story

மனைவியுடன் தகராறு: கணவன் தற்கொலை

Avinashi: அவிநாசியில் பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி அருகே ராயம்பாளையம் ஜெயப்பிரகாஷ் வீதியைச் சேர்ந்தவர் மணியன் (50). சில ஆண்டுக்கு முன

April 5, 2010 No Comments Full Story

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

Tirupur: திருப்பூர் முதல் ரயில்வே கேட்டுக்கு அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். பச்சை கோடு போட்ட டவுசர், பனியன் அணிந்துள்ளார். இடுப்பில் வேட்டி சுற்றப்ப

April 5, 2010 No Comments Full Story

அவிநாசி அருகே சாலை மறியல்

அவிநாசி அருகே சாலை மறியல்

Avinashi : குடிநீர் வினியோகத்தை சரிவர மேற்கொள் ளாததை கண்டித்து, அவிநாசி அருகே பொதுமக்கள் நேற்று சாலை மறியல் செய்தனர். அவிநாசி அருகே வேலாயுதம்பாளையத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு பொது குழா

April 5, 2010 No Comments Full Story

« Older Entries