Posts Tagged kollywood
Udumalai: தொடர் மின் தடையால், 145 கிராமங்கள் பயன்பெறும் கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
[caption id="attachment_2484" align="alignleft" width="250" caption="Power Cut"][/caption]உடும
April 6, 2010
No Comments Full Story
Tirupur : ''நவீன முறையில் அமைக்கப் பட்டுள்ள இறைச்சிக்கூடத்தை முறையாக பயன்படுத்தி, சுகா தாரத்தை பேணிக்காக்க வேண் டும்,'' என கலெக்டர் சமயமூர்த்தி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். தி
April 2, 2010
No Comments Full Story
Avinashi : பெருமாநல்லூர் அருகே தீக்காயங்களுடன் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.பெருமாநல்லூர் அருகே கவிதா நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி; திருப்பூர் பனியன் கம்பெனி
April 2, 2010
No Comments Full Story
Tirupur : திருப்பூரை சேர்ந்த நான்கு மாணவியரை காணவில்லை; போலீ சார் தேடி வருகின்றனர். திருப்பூர் அப்பாச்சி நகரைச் சேர்ந்த பாலசாமி மகள்கள் ராஜேஸ் வரி (18); பிளஸ் 2 மாணவி. இரண்டாவது மகள் இலக்கியா (15). எ
April 2, 2010
No Comments Full Story
Madathukulam : அனைத்து தெருக்களிலும் பல மாதங்களாக அள்ளப்படாத குப்பை; தூர்வாராத துர்நாற்ற சாக்கடை; நாறிக்கிடக்கும் அங்கன்வாடி வளாகம் என, தூய்மைக்கான அடையாளம் எதுவுமே இல்லாத சோழமாதேவி ஊராட்சிக
April 2, 2010
No Comments Full Story
Udumalai : உடுமலை அருகேயுள்ள கொங்கல்நகரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் கொங்கல்நகரம், புதூர், லிங்கமாவூர், பொட்டையம்பாளையம் உட்பட பல கிராம மாணவர்கள் படிக்கின்றனர். இப்
April 2, 2010
No Comments Full Story
Tirupur : திருப்பூரில் ஆங்காங்கே நடக்கும் ரோடு அகலப்படுத்தும் பணி மந்தமாக இருப்பதால், வாகன போக்குவரத்தில் நெருக்கடி ஏற்படுகிறது.திருப்பூர் பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, தாராபுரம் ரோடு பகுதிக
April 2, 2010
No Comments Full Story
Tirupur : தென்னம்பாளையத்தில் மாட்டுச்சந்தை செயல் படும் பகுதியில், மீன் வளர்ச்சி கழக உதவியுடன், குளிர்பதன அறையுடன் கூடிய மீன் மார்க்கெட் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.வாரந
April 2, 2010
No Comments Full Story
Udumalai : இந்திய ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் 300 பேரில், 230 பேர் சைனிக் பள்ளியில் படித்த மாணவர்கள் என அமராவதி சைனிக் பள்ளி முதல்வர் பேசினார்.உடுமலை அருகேயுள்ள அமராவதி சைனிக் பள்ளியில்
April 2, 2010
No Comments Full Story
வரலாறு காணாத அளவுக்கு நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நூல் விலை கிலோவுக்கு 17 ரூபாய் நேற்று உயர்ந்ததால், திருப்பூரைச் சேர்ந்த பனியன் தொழில் அமைப்பினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
April 2, 2010
1 Comment Full Story
« Older Entries