Posts Tagged kollywood

மின்தடையால் 145 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய சிக்கல்

மின்தடையால் 145 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய சிக்கல்

Udumalai: தொடர் மின் தடையால், 145 கிராமங்கள் பயன்பெறும் கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. [caption id="attachment_2484" align="alignleft" width="250" caption="Power Cut"][/caption]உடும

April 6, 2010 No Comments Full Story

நவீன ஆடுவதைக்கூடம் செயல்பாட்டுக்கு வந்தது

நவீன ஆடுவதைக்கூடம் செயல்பாட்டுக்கு வந்தது

Tirupur : ''நவீன முறையில் அமைக்கப் பட்டுள்ள இறைச்சிக்கூடத்தை முறையாக பயன்படுத்தி, சுகா தாரத்தை பேணிக்காக்க வேண் டும்,'' என கலெக்டர் சமயமூர்த்தி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். தி

April 2, 2010 No Comments Full Story

பெருமாநல்லூரில் இளம்பெண் சாவில் மர்மம்

பெருமாநல்லூரில் இளம்பெண் சாவில் மர்மம்

Avinashi : பெருமாநல்லூர் அருகே தீக்காயங்களுடன் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.பெருமாநல்லூர் அருகே கவிதா நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி; திருப்பூர் பனியன் கம்பெனி

April 2, 2010 No Comments Full Story

மாணவியர் 4 பேர் மாயம்

Tirupur : திருப்பூரை சேர்ந்த நான்கு மாணவியரை காணவில்லை; போலீ சார் தேடி வருகின்றனர். திருப்பூர் அப்பாச்சி நகரைச் சேர்ந்த பாலசாமி மகள்கள் ராஜேஸ் வரி (18); பிளஸ் 2 மாணவி. இரண்டாவது மகள் இலக்கியா (15). எ

April 2, 2010 No Comments Full Story

தூய்மையே இல்லாத ஊராட்சிக்கு விருது: திரும்பிய பக்கமெல்லாம் ‘உவ்வே’

தூய்மையே இல்லாத ஊராட்சிக்கு விருது: திரும்பிய பக்கமெல்லாம் 'உவ்வே'

Madathukulam : அனைத்து தெருக்களிலும் பல மாதங்களாக அள்ளப்படாத குப்பை; தூர்வாராத துர்நாற்ற சாக்கடை; நாறிக்கிடக்கும் அங்கன்வாடி வளாகம் என, தூய்மைக்கான அடையாளம் எதுவுமே இல்லாத சோழமாதேவி ஊராட்சிக

April 2, 2010 No Comments Full Story

அரசு பள்ளியை தரம் உயர்த்த முடியாமல் தவிப்பு: கொங்கல் நகரத்தில் ‘தொங்கல்’ நிலை

அரசு பள்ளியை தரம் உயர்த்த முடியாமல் தவிப்பு: கொங்கல் நகரத்தில் 'தொங்கல்' நிலை

Udumalai : உடுமலை அருகேயுள்ள கொங்கல்நகரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் கொங்கல்நகரம், புதூர், லிங்கமாவூர், பொட்டையம்பாளையம் உட்பட பல கிராம மாணவர்கள் படிக்கின்றனர். இப்

April 2, 2010 No Comments Full Story

ரோடு அகலப்படுத்தும் பணி மந்தம்

ரோடு அகலப்படுத்தும் பணி மந்தம்

Tirupur : திருப்பூரில் ஆங்காங்கே நடக்கும் ரோடு அகலப்படுத்தும் பணி மந்தமாக இருப்பதால், வாகன போக்குவரத்தில் நெருக்கடி ஏற்படுகிறது.திருப்பூர் பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, தாராபுரம் ரோடு பகுதிக

April 2, 2010 No Comments Full Story

மாட்டுச்சந்தை கூடுமிடத்தில் அமைகிறது மீன் மார்க்கெட்

மாட்டுச்சந்தை கூடுமிடத்தில் அமைகிறது மீன் மார்க்கெட்

Tirupur : தென்னம்பாளையத்தில் மாட்டுச்சந்தை செயல் படும் பகுதியில், மீன் வளர்ச்சி கழக உதவியுடன், குளிர்பதன அறையுடன் கூடிய மீன் மார்க்கெட் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.வாரந

April 2, 2010 No Comments Full Story

ராணுவத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள் 300 பேரில் 230 பேர் சைனிக் மாணவர்கள் பள்ளி முதல்வர் பெருமிதம்

ராணுவத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள் 300 பேரில் 230 பேர் சைனிக் மாணவர்கள் பள்ளி முதல்வர் பெருமிதம்

Udumalai : இந்திய ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் 300 பேரில், 230 பேர் சைனிக் பள்ளியில் படித்த மாணவர்கள் என அமராவதி சைனிக் பள்ளி முதல்வர் பேசினார்.உடுமலை அருகேயுள்ள அமராவதி சைனிக் பள்ளியில்

April 2, 2010 No Comments Full Story

ஒரே நாளில் கிலோவுக்கு நூல் விலை ரூ.17 உயர்ந்ததால் தொழில் அமைப்புகள் அதிர்ச்சி: பனியன், அதைச் சார்ந்த தொழில்கள் முடங்கும் அபாயம்

ஒரே நாளில் கிலோவுக்கு நூல் விலை ரூ.17 உயர்ந்ததால் தொழில் அமைப்புகள் அதிர்ச்சி: பனியன், அதைச் சார்ந்த தொழில்கள் முடங்கும் அபாயம்

வரலாறு காணாத அளவுக்கு நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நூல் விலை கிலோவுக்கு 17 ரூபாய் நேற்று உயர்ந்ததால், திருப்பூரைச் சேர்ந்த பனியன் தொழில் அமைப்பினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

April 2, 2010 1 Comment Full Story

« Older Entries