Posts Tagged news in tirupur
திருப்பூர்: ""கடந்த நான்கரை ஆண்டுகளில், 4,891 பாலங்கள், 57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் ரோடு என தமிழகத்தில் 12 ஆயிரத்து 94 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடந்துள்ளன,'' என அமைச்சர் ச
August 13, 2010
No Comments Full Story
பல்லடம்: "ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்திக்கு குறைந்தபட்சம் நான்கு ரூபாய் கூலி வழங்க வேண்டும்' என, பல்லடம் பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பல்லடம் மற்றும் அதன் சுற்று
August 13, 2010
No Comments Full Story
திருப்பூர்: முதியவர் தற்கொலைக்கு காரணமான திருப்பூர் "லஞ்ச' இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட ஒன்பது போலீசார் மீது, தஞ்சை மாவட்டம் திருநீலக்குடி போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்ப
August 13, 2010
No Comments Full Story
திருப்பூர்: கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், மறியலில் ஈடுபட்ட சலவை தொழிலாளர்கள் 358 பேரை போலீசார் கைது செய்தனர். சலவை தொழிலாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில
August 13, 2010
No Comments Full Story
உடுமலை: உடுமலை அருகே பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் மட்டும் அரசு ஆவணங்களில் இருக்கும் நிலையில், கோவில் இருந்த இடம் காணாமல் போயுள்ளது. உடுமலை பகுதியில் அமராவதி மற்ற
August 13, 2010
No Comments Full Story
திருப்பூர்: திருப்பூர் நடராஜ் தியேட்டர் ரோடு "ஒன்வே'யாக உள்ளது; விதிமுறையை மீறி எதிரே வரும் வாகனங்களால் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன.
மங்கலம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், நடர
August 13, 2010
No Comments Full Story
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாக திரு
August 13, 2010
No Comments Full Story
திருப்பூர்: திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், விடுபட்ட பயனாளிகளுக்கு நேற்று "டிவி' வழங்கப்பட்டது.இலவச "டிவி' வழங்கும் விழா, ஆண்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, இட
August 13, 2010
No Comments Full Story
பொங்கலூர்: திருப்பூரை அடுத்துள்ள படியூரில் ஏ.டி.எம்., இல் லாததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
திருப்பூருக்கும், காங் கயத்துக்கும் இடையே உள்ள படியூர், வேகமாக வளர்ந்து வரும் த
August 13, 2010
No Comments Full Story
திருப்பூர்: பனியன் உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையிலான, "யார்னெக்ஸ்' சர்வதேச ஜவுளி நூல் கண்காட்சி, திருப்பூரில் செப்., மாதம் நடக்கிறது.
எஸ்.எஸ்., டெக்ஸ்டைல் மீடியா நிறுவ
August 13, 2010
No Comments Full Story
« Older Entries