Posts Tagged students
Avinashi : ரோடு விரிவாக்கத்துக்காக, அவிநாசியில் வெட்டப்பட்ட மரங்கள், கடந்த ஒரு மாதமாக பள்ளி வளாகத்தில் கிடக்கின்றன. இதனால், பள்ளி குழந்தைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.அவிநாசியில் கடந்த மாத
July 12, 2010
No Comments Full Story
Udumalai : கிராமப்புற மாணவர்களிடம் கல்வி உதவி தொகை பெற்று தருவதாக அமைப்பு சாரா தொழிலாளர் சங்க உறுப்பினர் சேர்க்கை படிவத்தை விற்று நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒ
July 9, 2010
No Comments Full Story
Kovai : பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிப்படைந்து கோவையில் தங்கிப் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த இரு மாணவர்கள், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கேரளா மலப்புரத்தை சேர்ந்த ரிண்
July 3, 2010
No Comments Full Story
Tirupur :" நிரந்தர ஜாதிச்சான்று இணைக்காமல், வெள்ளை தாளில் அச்சிட்ட சான்றிதழை கொடுத்ததால், திருப்பூர் மாணவர்களின் இன்ஜினி யரிங் கவுன்சிலிங் விண் ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டன. அவர்கள், திருப
June 16, 2010
No Comments Full Story
Tirupur : பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை மையப்படுத்தி, தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிப்பில் பின் தங்கி உள்ள மாணவர்களை தோல்வி அடையச் செய்வது அல்லது கட்டாய 'டிசி' கொடுக்கும் முறை அதிகரி
May 6, 2010
No Comments Full Story
Avinashi : அவிநாசி அருகே, எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு 'பிளையிங் கிஸ்' கொடுத்த பீகாரைச் சேர்ந்த இரு வாலிபர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவிநாசி அருகே அம்மாபாளையத்தில் நடுநிலைப்பள்ளி உள
May 1, 2010
No Comments Full Story
Tirupur: சொக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராஜ்மோகன் மாணவியர்களிடம் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக்கூறி பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியை நேற்று ம
April 24, 2010
No Comments Full Story
Tirupur : ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் வறுமையால் கல்வியை தொடர முடியாத, கல்வியின் மீது ஆர்வமுள்ள மாணவர்கள் இலவசமாக கல்வி கற்க, ஸ்ரீவிவேகானந்தா சேவாலயத்தில் விண்ணப்பிக்கலாம்.
[caption id="attachment_2847" align="alignl
April 19, 2010
No Comments Full Story
Udumalai : இந்திய ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் 300 பேரில், 230 பேர் சைனிக் பள்ளியில் படித்த மாணவர்கள் என அமராவதி சைனிக் பள்ளி முதல்வர் பேசினார்.உடுமலை அருகேயுள்ள அமராவதி சைனிக் பள்ளியில்
April 2, 2010
No Comments Full Story
Tirupur: ''ஆசிரியர், மாணவருக்கு பிடித்தவராக இருக்க வேண்டும்; மாணவர்களை கவர்பவரே நல்ல ஆசிரியர்,'' என்று கோவை அவிநாசிலிங்கம் பல்கலை உதவி பேராசிரியர் விக்டோரியா பேசினார்.
[caption id="attachment_1852" align="alignleft" width="200" c
March 19, 2010
No Comments Full Story
« Older Entries