Posts Tagged thief

பள்ளியில் திருட்டு

Udumalai : அமரவதி சைனிக் பள்ளி ஸ்டோரில் பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகேயுள்ள அமராவதி நகரில் ராணுவப்பள்ளி உள்ளது. இங்கு, மாணவர்களுக்

May 7, 2010 No Comments Full Story

உடுமலையில் கொலை, கொள்ளை கும்பல்: மாணவர் உட்பட 11 பேர் கைது: திருப்பூர், பல்லடத்திலும் கைவரிசை

உடுமலையில் கொலை, கொள்ளை கும்பல்: மாணவர் உட்பட 11 பேர் கைது: திருப்பூர், பல்லடத்திலும் கைவரிசை

Udumalai : உடுமலை, பல்லடம், திருப்பூர் பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை, கொலை சம்பவங்களில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். ரொக்கம் 5.76 லட்சம் ரூபாய், 9 பவுன் தங்க நகை மற்றும்

April 17, 2010 No Comments Full Story

பஸ்சில் சந்தன கட்டை கடத்திய பெண் கைது

பஸ்சில் சந்தன கட்டை கடத்திய பெண் கைது

Udumalai: பஸ்சில் சந்தனக் கட்டை கடத்திய உடுமலையைச் சேர்ந்த பெண்ணை கேரள போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் மூணாறிலிருந்து உடுமலை நோக்கி அம்மாநில அரசு பஸ் வந்தது. தமிழக-கேரள எல்லையில், சின்

April 6, 2010 No Comments Full Story

உடுமலை பகுதி கிராமங்களில் முறைகேடாக மின்சாரம் திருட்டு:அதிகாரிகள் அதிரடி ‘ரெய்டு’

உடுமலை பகுதி கிராமங்களில் முறைகேடாக மின்சாரம் திருட்டு:அதிகாரிகள் அதிரடி 'ரெய்டு'

Udumalai: பெதப்பம்பட்டி பகுதியில் முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்தியவர்களுக்கு 2 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மின் திருட்டை தடுக்க மின்வாரியம் சார்பில் விருதுநகர், திண்டு

March 26, 2010 No Comments Full Story

மாடுகள் கடத்துவது அதிகரிப்பு

மாடுகள் கடத்துவது அதிகரிப்பு

Udumalai: பொள்ளாச்சி-தாராபுரம் ரோட்டில் செக்போஸ்ட் இல்லாததால் கேரளாவிற்கு கால்நடைகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.கரூரில் இருந்து மணல் மற்றும் கால்நடைகள் கேரளாவிற்கு அதிகளவு கடத்தப்பட

March 25, 2010 No Comments Full Story

பாலாறு, நல்லாற்றில் மணல் கொள்ளை

பாலாறு, நல்லாற்றில் மணல் கொள்ளை

Udumalai: பாலாறு மற்றும் நல்லாற்றில் தொடரும் மணல் கொள்ளையை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பாறைகள் தெரியுமளவுக்கு மணல் சுரண்டப்பட்டுள் ளது. இதனால், ஆயிரக் கணக்கான ஏக்கர் தென்னை கருகும் அபாயம

March 17, 2010 No Comments Full Story

வீடு புகுந்து கொள்ளை

வீடு புகுந்து கொள்ளை

Vellakoil: முத்தூர் அருகே உள்ள வரட்டுக்கரை சல்லிமேடு பகுதியில் வசிக்கும் கோவிந்தசாமி (50), மனை வியுடன் உறவினர் வீட்டுக் குச் சென்றிருந்தார். பைக் கில் வந்த இருவர், கதவை திறந்து வீட்டுக்குள் சென

March 17, 2010 No Comments Full Story

அவிநாசியில் கைதி தப்பியோட முயற்சி

Avinashi: அவிநாசியில், கோர்ட்டுக்கு அழைத்து வந்த கைதி தப்பியோட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட அடிதடி வழக்கு தொடர்பாக நான்கு பேர

February 24, 2010 No Comments Full Story

உடுமலை வனப்பகுதியில் சந்தன மரங்கள் மீண்டும் கடத்தல்! : அதிரடிப்படை திரும்பியதால் ‘அட்டகாசம்’

உடுமலை வனப்பகுதியில் சந்தன மரங்கள் மீண்டும் கடத்தல்! : அதிரடிப்படை திரும்பியதால் 'அட்டகாசம்'

Udumalai: உடுமலை வனப்பகுதியிலுள்ள சந்தன மரம் கடத்தல் கும்பலை வனத் துறையினர், அதிரடிப்படை வீரர்கள் உதவியுடன் பிடித்து கைது செய்த நிலையில், மீண்டும் சந்தன மரங்களை கடத்துவதில் களம் இறங்கியுள்

February 24, 2010 No Comments Full Story

பல்லடம் அருகே வாலிபரிடம் வழிப்பறி

Palladam : பல்லடம் அருகே நள் ளிரவில் வாலிபரை வழி மறித்து ஏ.டி.எம்., கார்டு மற்றும் பணத்தை பறித்துச் சென்ற மூன்று பேர் கொண்ட கும்பலை போலீ சார் தேடி வருகின்றனர். பல்லடம், பெரியார் நகரைச் சேர்ந்தவர

February 20, 2010 No Comments Full Story

« Older Entries