சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி; இருவர் காயம்
திருப்பூர் : திருப்பூரில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்; காயமடைந்த அவரது மனைவியும், மகளும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அம்மாபாளையத்தை அடுத்துள்ள
July 30, 2010, 1:11 pm
திருப்பூர் : திருப்பூரில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்; காயமடைந்த அவரது மனைவியும், மகளும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அம்மாபாளையத்தை அடுத்துள்ள
உடுமலை : உடுமலையில், நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் பேரணி நடந்தது.இதில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், அரசின் நேரடி நிதியிலிருந்து ஊதியம்
திருப்பூர் : மூன்றாவது திட்டத்தில் வழங்க வேண்டிய குடிநீரில், கடந்த இரு மாதங்களில் 2.60 கோடி லிட்டர் குறைவாக வழங்கப்பட்டுள்ளதாக செட்டிபாளையம் ஊராட்சி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.திர
திருப்பூர் : திருப்பூரில் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்; அதிக வேகம் மற்றும் விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.திருப்பூர் மங்கலம் ரோட்டில் லிட்டில் ப
உடுமலை : கைத்தறி நெசவில், ஆடி பண்டிகை சீசன் முடிந்து, தீபாவளி சீசன் துவங்கும் வரை பல மாதங்களுக்கு போதுமான ஆர்டர் கிடைக்காத நிலை உள்ளது. நலிந்து வரும் இத்தொழிலை பாதுகாக்க அரசு உதவ வேண்டும
திருப்பூர் : துணை முதல்வர் ஸ்டாலின், திருப்பூருக்கு நாளை மறுதினம் வருகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், கட்சியினரும், பொதுமக்களும் திரளாக பங்கேற்க தி.மு.க., மாவட்ட, மாநகர நிர்வாகிக
திருப்பூர் : படிக்கட்டுகள் கொண்ட நூலகங்களுக்குச்செல்ல முடியாமல் மாற்றுத்திறனாளிகள் மனவேதனை அடைந்துள்ளனர்; எனவே, சாய்வுப்பாதை அமைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்பூரி
அவிநாசி : அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்துக்கு இந்த வாரமும் வரத்து அதிகரித்தது; சில ரகங்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்
திருப்பூர் : திருப்பூரில் லஞ்சப்புகார் சுமத்தப்பட்ட, பெண் இன்ஸ்பெக்டர் இந்திராணி நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி., பாலநாகதேவி பிறப்பித்துள்ளார்.உடுமலை அனை
திருப்பூர்:திருப்பூரில், போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் இந்திராணி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது வீடியோ பதிவு காட்சிகளில் அம்பலமாகியுள்ளது; அதில், இன்ஸ்பெக்டர் இந்திராணி, பணம் பெற்றதை அவரா