Posts Tagged trees

பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டி மாநகராட்சி அத்துமீறல்!

பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டி மாநகராட்சி அத்துமீறல்!

Tirupur:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த பசுமையான மரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெட்டியுள்ளது. மரங்களை வெட்டுவதற்காக, வருவாய்த்துறை அனுமதி பெறா

July 5, 2010 No Comments Full Story

தென்னையில் வேகமாக பரவும் மர்ம நோய் தாக்குதல்: மரங்களை இழக்கும் விவசாயிகள் வேதனை

தென்னையில் வேகமாக பரவும் மர்ம நோய் தாக்குதல்: மரங்களை இழக்கும் விவசாயிகள் வேதனை

Udumalai : தென்னை மரங்களில் வேகமாக பரவி, மரங்களை அழித்து வரும் மர்ம நோயால், உடுமலை சிக்கனூத்து பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடுமலை அருகே உள்ள சிக்கனூத்து மற்றும் சுற்றுப்பகுதிக

June 16, 2010 No Comments Full Story

போக்குவரத்திற்கு இடையூறு ; மரங்கள் அகற்றம்

போக்குவரத்திற்கு இடையூறு ; மரங்கள் அகற்றம்

Udumalai : மாவட்ட முக்கிய ரோடுகளில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர்.உடுமலை- திருமூர்த்திமலை, உடுமலை- அமராவதி ரோட்டில் பல இடங்களில் போக்கு

May 14, 2010 No Comments Full Story

‘சடசட’வென மரங்கள் மண்ணில் சரிகையில் கதறல் கேட்கலையோ?

'சடசட'வென மரங்கள் மண்ணில் சரிகையில் கதறல் கேட்கலையோ?

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 60 கோடி ரூபாய் மதிப்பில் 72 இடங்களில் ரோடுகளை மேம்படுத்தும் பணி நடக்கிறது. கோவை நகரில் பல முக் கிய ரோடுகள் விர

April 27, 2010 No Comments Full Story

மல்பெரியில் மாவுப்பூச்சி; கவலையில் விவசாயிகள்

மல்பெரியில் மாவுப்பூச்சி; கவலையில் விவசாயிகள்

Pongalur: மல்பெரி செடியை மாவுப்பூச்சி தாக்கியுள்ளதால், பட்டு விவசாயி களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 354 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டுள

April 21, 2010 No Comments Full Story

உடுமலை வனப்பகுதியில் சந்தன மரங்கள் மீண்டும் கடத்தல்! : அதிரடிப்படை திரும்பியதால் ‘அட்டகாசம்’

உடுமலை வனப்பகுதியில் சந்தன மரங்கள் மீண்டும் கடத்தல்! : அதிரடிப்படை திரும்பியதால் 'அட்டகாசம்'

Udumalai: உடுமலை வனப்பகுதியிலுள்ள சந்தன மரம் கடத்தல் கும்பலை வனத் துறையினர், அதிரடிப்படை வீரர்கள் உதவியுடன் பிடித்து கைது செய்த நிலையில், மீண்டும் சந்தன மரங்களை கடத்துவதில் களம் இறங்கியுள்

February 24, 2010 No Comments Full Story

பறிபோகிறது பசுமை! உடுமலை – பல்லடம் ரோட்டில் மரங்கள் வெட்டுவதால் ‘வெறிச்’

Tirupur : ரோடு விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருவதால், உடுமலை - பல்லடம் இடையே உள்ள ரோடு பசுமையிழந்து வறுமையாக காட்சியளிக்கிறது. இழப்பை ஈடுகட்ட புதிய மரக்கன்றுகளை நட்டினால் மட

February 9, 2010 No Comments Full Story

உடுமலை அருகே நிலத்தடியில் துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு

Tirupur : உடுமலை- மூணாறு மழைநீர் வடிகால் அமைக்கும் போது, நிலத்தில் புதைத்து வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகளை தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இச்சம்பவம் இப்பகுத

February 9, 2010 No Comments Full Story